ஐ.நா. தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பு விசேட தீர்மானம்

ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐநா வலியுறுத்த வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் ஐ.நா. தீர்மானங்களிலிருந்து வெளியுறுவது … Continue reading ஐ.நா. தீர்மானங்கள் குறித்து கூட்டமைப்பு விசேட தீர்மானம்